“இந்துமதத்தில் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை – கர்ப்பூரம் “

‘வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள். உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள்’   இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில்

“இந்துமதத்தில் பயன்படுத்தும் பொருட்கள் மருத்துவத் தன்மை வாய்ந்தவை – சாம்பிராணி” “

ஆலயங்களில் பூஜையின் போது பயன்படுத்தப்படும் உபசாரப் பொருட்களில் பல மருத்துவத் தன்மை வாய்தவை சித்தர்களால் தான் வழிபாட்டு முறைகள் ஏற்படுத்தப்பட்டது அவர்கள் மனுக்குல நன்மையையே தாரக மந்திரமாகக் கொண்டவர்கள் அந்தவகையில் எல்லா மதத்தினரும் பொதுவாக பயன் படுத்துவது சாம்பிராணி இந்து மதத்தில் பூஜை ஆரம்பத்தில் முதலில் இறைவனுக்கு சமர்ப்பிப்பது சாப்பிராணி புகை இதனை தூபம் என்று

“அ தீ ஆனவனே”

அ தீ ஆனவனே சோ தீயில் உறைபவனே சோ தீ ஆனவனே ஆக்கமும் அழிவும் அவனுள்ளே தோன்றிய பொருளும் தோன்றாப் பொருளும் அவனுள்ளே அவை அணைத்தும் நம்முள்ளே தன்னுள்ளே இருப்பதை அறியாமல் திரிகின்றான் பாரினியிலே அதை அறியாமல் தடுமாறுகின்றான் அகந்தையிலே கருமாவை அனுபவிக்க வைக்கின்றது அதனாலே இறுதியில் புரிகின்றான் அறியாமையை அதை அறிந்துவிட்டால் புரிகின்றான் அ

“சிந்தி மனிதா சிந்தி……………..”

வாழ்கையில் வசந்தம் வேறெங்கும் இல்லை. எம்முள் இருக்கின்றதடா. அதை வெளில் தேடி அலைவதில் என்ன பயன்? என்ன பயன்? அதை அறியாமல் அறியாமையில் முழுகின்றான் மனிதன். நான் என்ற அகந்தையே அறியாமைக்கு காரணம் அதை அறிந்து விட்டால் எல்லாவற்றுக்கும் விடுதலை விடுதலை. விட்டுக்கொடுப்பும் தன்னிலை சிந்திப்பதும் அதன் ஆயுதம் புரிந்துணர்வே வெற்றிக்கு காரணம் தனக்கு தனக் கென்றால்

விஜய வருட புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

நாடும் நாமும் உயந்திட நியாயம் சத்தியம் நிலைத்திட சாதி மதநிற பேதமற்ற மனிதத்துவம் எம்முள் ஓங்கிட உண்மை உள்ளம் மேலோங்க பிரபஞ்சசக்தியை பொற்றி வாழ்த்தி வணங்குவோம். பேதங்கள் நீக்கி வேற்றுயில் ஒற்றுமை கண்டு வேதங்களை கற்று அதன் வழி ஒழுகி நாதனை நாடி நன்மைகள் பெறுவோம்.அவர்அவர்காய் வகுத்ததில் நம்பிக்கை கொண்டு நிலையாய் பின்பற்றி உய்வடைவோம். மற்றவரில்

சைவசித்தாந்தம் கூறும் நாற்பாதங்கள் வாழ்வில் முழுமை அடையும் நான்கு படிகள்

சைவசித்தாந்தாந்தம் மனிதனின் வாழ்வியலை கருத்தில் கொண்டே லவ்வீக வாழ்க்கைக்கு ஏற்றதான வகையில் இறையியலான துறவை எடுத்து இயம்புகின்றது. வாழ்கையை நான்கு படி முறையாக்கி அதில் கடமைகளை ஏற்படுத்தி அதனுடாக இறைவனை அடைய வழி செய்துள்ளது. அதாவது வாழ்கை படியாக பிரமமச்சாரியம், கிரகஸ்தம், வானப்பிரசித்தம், சன்னியாசம் என நான்காக்கி அதில் பிரமமச்;சாரியத்தில் குருவை அண்டி ஆச்சிரமவாசம் செய்து

“உலகம் அழிந்து விட்டதாத? மாயக்கலண்டர் பொய்யா? பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கின்றது”

 உலகம் அழிந்து விட்டதாத? மாயக்கலண்டர் பொய்யா? பொறுத்திருந்து பார்ப்போம். நேரம் இருக்கின்றது. எல்லாம் மாயை? மாயமாய் மயன் சொன்னது. உலகத்தை அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் அதுவே அழிக்கும் மனிதப்படைப்பை. இறைவனால் படைத்ததை மனிதனால் அழிக்க முடியாது. அழிக்க நினைத்தால் இயற்கை அழிக்கும். இயற்கை தம்மை பலப்படுத்தும் போது ஏற்படுவதே அனத்தங்கள் அவை தம்மை ஒருபோதும்

“வாதபித்தம் அத்திசுரம் போக்கிடும் சண்பக மலர் “

DSC00747

சண்பகப்பூ என்றால் எல்வோருக்கும் ஞாபகத்தில் வருவது தோச நிவத்திக்கு பரிகாரமாக இம் மலரை இறைவனுக்கு அர்பணம் செய்வார்கள். ஆனால் அதில் உள்ள மருத்துக்குணம் பற்றி யாவருக்கும் தெரியாது சித்தர்கள் மகரிஷிகள் எப்போதும் வழிபாட்டுக்கு பயன்படுத்திய அனைத்துமே மனுக்குல மீட்சியை அடிப்படையாகக் கொண்டே என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும். சண்பக மரங்கள் நீண்டு வளரக்கூடியவையே இவை

“பரம்மஹம்சஸ மாக்கம் உலகில் அடைதற்கரியது அரும்பெரும் பொக்கிசம்”

பரமஹம்சர் என்பவர் யார் அவர் எப்படி இருப்பர் என்பது இன்று பலருக்கு தொரியாது. எம்மைப் பொறுத்தவரை குருதேவர் ஸ்ரீராமகிருணஷ்ரை  ராமகிஷ்ண பரமஹமசர் என கேள்விப்பட்டுள்ளோம். அவர் தன்னை யாரிடமும் கடவுளாக வெளிப்படுத்தவில்லை. அவரது சீடக்களும் பக்தர்களும் கடவுளாக கண்டனர். கற்பக தரு தரிசனத்திலே அவரது பிதமசீடரன சுவாமி விவேகாநந்தரிடம் ராமனும் நானே கிருஸ்ணனும் நானே என்றார்.

“பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி”

பிரகாசத்தை ஏற்படுத்தும் பிரகாச காயத்திரி காயத்திரி என்பது காயமாகிய உடலை திரியாக்கி உலகுக்கு ஒளி கொடுத்து ஒளி வழியாக உடலை வழிப்படுத்தி ஆத்ம ஒளியில் உடல் பிரகாசித்து பரமாத்த ஒளியில் அக்கியப்படுவது என்பது பொருள். அக இருளை போக்குபவர் குரு இறைவன் குருவாக வந்தவர் குமரன் அவன் குரு பரனுக்கு அவனே குமரகுருபரன் என்கின்றார் திருமூலர்